அங்கே ஏதோவொன்றில்
நாம்
தொலைந்து விடுகிறோம்...
காலம் நம்மை
தேடிக் களைத்து
பிடித்து
இழுத்து வரும் வரை...
இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
சூப்பர் சகி அருமை
பதிலளிநீக்குமகிழ்ச்சி சகி ✨
பதிலளிநீக்கு