அங்கே ஏதோவொன்றில்
நாம்
தொலைந்து விடுகிறோம்...
காலம் நம்மை
தேடிக் களைத்து
பிடித்து
இழுத்து வரும் வரை...
இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
சூப்பர் சகி அருமை
பதிலளிநீக்குமகிழ்ச்சி சகி ✨
பதிலளிநீக்கு