சிறைப்படுதல்
எனக்கு பிடிக்காது என்கிறேன்...
அப்படி என்றால் நீ காற்றா
என்கிறார்கள்...
இல்லை நான் நதி என்கிறேன்...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நேரம் முன்னிரவு 10:35.
தேதி கார்த்திகை-1.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக