சிறைப்படுதல்
எனக்கு பிடிக்காது என்கிறேன்...
அப்படி என்றால் நீ காற்றா
என்கிறார்கள்...
இல்லை நான் நதி என்கிறேன்...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நேரம் முன்னிரவு 10:35.
தேதி கார்த்திகை-1.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக