சிறைப்படுதல்
எனக்கு பிடிக்காது என்கிறேன்...
அப்படி என்றால் நீ காற்றா
என்கிறார்கள்...
இல்லை நான் நதி என்கிறேன்...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நேரம் முன்னிரவு 10:35.
தேதி கார்த்திகை-1.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக