அங்கே ஏதோவொன்றில்
நாம்
தொலைந்து விடுகிறோம்...
காலம் நம்மை
தேடிக் களைத்து
பிடித்து
இழுத்து வரும் வரை...
இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
சூப்பர் சகி அருமை
பதிலளிநீக்குமகிழ்ச்சி சகி ✨
பதிலளிநீக்கு