இந்த பிரபஞ்சத்தின்
சிருஷ்டியில் உள்ள
அத்தனை நரகங்களும்
பரிசளிக்கப்படுகிறது...
ஒரு நொடி வாழ்வின் மீது கொண்ட
வெறுப்பு நிலையில்..
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக