இந்த பிரபஞ்சத்தின்
சிருஷ்டியில் உள்ள
அத்தனை நரகங்களும்
பரிசளிக்கப்படுகிறது...
ஒரு நொடி வாழ்வின் மீது கொண்ட
வெறுப்பு நிலையில்..
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக