ஆழ்ந்த அமைதியும்
சில தருணங்களில் வாய்க்கும்
ஏகாந்தமும்
வாழ்வின் துளியின் இசையை
உங்களுக்கு
இனிமையாக அறிவிக்கிறது!
#சிந்தனைதுளி.
#இளையவேணிகிருஷ்ணா.
பேரன்பு கொண்ட நட்புகளே!
இனிய பொழுதாக தங்களுக்கு செல்ல வாழ்த்துக்கள் ✨☕🎉🎶🐾.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக