ஆழ்ந்த அமைதியும்
சில தருணங்களில் வாய்க்கும்
ஏகாந்தமும்
வாழ்வின் துளியின் இசையை
உங்களுக்கு
இனிமையாக அறிவிக்கிறது!
#சிந்தனைதுளி.
#இளையவேணிகிருஷ்ணா.
பேரன்பு கொண்ட நட்புகளே!
இனிய பொழுதாக தங்களுக்கு செல்ல வாழ்த்துக்கள் ✨☕🎉🎶🐾.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக