குமுறும் எரிமலையின்
வெப்பம் கூட சலனப்படுத்தாது...
இறுகி போன
மனதினை பெற்ற
ஒரு சாதுவான மனிதனுக்கு...
#இரவுசிந்தனை.
நேரம் இரவு 8:40.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக