ஒரு அமைதியான நதி..
யாருமற்ற தனிமையில்
ஒரு இளைப்பாறுதலின் சுகம் இங்கே
அலாதியானது...
#காலைசிந்தனை✨.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக