ஒரு அமைதியான நதி..
யாருமற்ற தனிமையில்
ஒரு இளைப்பாறுதலின் சுகம் இங்கே
அலாதியானது...
#காலைசிந்தனை✨.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக