ஆடிக் கொண்டார்
அந்த வேடிக்கை காண
கண் ஆயிரம் வேண்டாமோ?
பிரபஞ்சத்தின் நுட்பத்தை
இங்கே எவர் அறியக் கூடும்
உன்னை தவிர சித் சபேசா!
#சிதம்பரம்
#ஆடலரசன்.
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக