ஆடிக் கொண்டார்
அந்த வேடிக்கை காண
கண் ஆயிரம் வேண்டாமோ?
பிரபஞ்சத்தின் நுட்பத்தை
இங்கே எவர் அறியக் கூடும்
உன்னை தவிர சித் சபேசா!
#சிதம்பரம்
#ஆடலரசன்.
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக