ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 17 மார்ச், 2025

கவிதை நேரம் நிகழ்ச்சி நேயர்களே 🎻🙏.


இன்றைய கவிதை நேரம் நிகழ்ச்சியில் கவிஞர் ரா.சண்முகவள்ளி அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இணைந்துக் கொண்டு பயணிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻 🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.https://youtu.be/6Mr2ELnhxQ0?si=upBnxHMpq2BblH1c

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...