ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 21 மார்ச், 2025

நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை...


நான் வாழ்வை சலித்து நதிக் கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கிறேன்!

நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை!

தன் தொடர் பயணத்தை நினைத்து என்று 

அங்கே கரை மீது யாரோ யாரிடமோ பேசி சிரித்துக் கொண்டு செல்கிறார்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/03/25/வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...

காற்றில் தன் தேகத்திற்கு  எந்த பிடிமானமும் கிடைக்காதா  என்று  தேடி அலைகிறது  அந்த சிறிய கொடி... வெகுநேரம் அந்த கொடியின்  தேடலில்  புரிந்துக்...