நான் வாழ்வை சலித்து நதிக் கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கிறேன்!
நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை!
தன் தொடர் பயணத்தை நினைத்து என்று
அங்கே கரை மீது யாரோ யாரிடமோ பேசி சிரித்துக் கொண்டு செல்கிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/03/25/வெள்ளிக்கிழமை.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக