நான் எப்போதும்
ஒரு சிறைக்குள் அகப்படும்
பறவையல்ல!
இந்த அகண்ட பிரபஞ்சத்தில்
ஆக்ரோஷமாக தாவி
பறந்து ஆள பிறந்த பறவை நான்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/03/25/
காற்றில் தன் தேகத்திற்கு எந்த பிடிமானமும் கிடைக்காதா என்று தேடி அலைகிறது அந்த சிறிய கொடி... வெகுநேரம் அந்த கொடியின் தேடலில் புரிந்துக்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக