நான் எப்போதும்
ஒரு சிறைக்குள் அகப்படும்
பறவையல்ல!
இந்த அகண்ட பிரபஞ்சத்தில்
ஆக்ரோஷமாக தாவி
பறந்து ஆள பிறந்த பறவை நான்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/03/25/
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக