அந்த வாழ்ந்து கெட்ட வீட்டின்
அடையாளமாக
வௌவால்களின் எச்சங்களே
மக்களின் மத்தியில்
பெரிதாக பேசப்படும் போது
அங்கே அவர்கள் செய்த
தர்மங்கள் மட்டும்
சூட்சமமாக அழுது தீர்க்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
#வாழ்க்கை
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக