வாழ்க்கை பற்றிய புரிதல்
அடையாளமாக
வௌவால்களின் எச்சங்களே
மக்களின் மத்தியில்
பெரிதாக பேசப்படும் போது
அங்கே அவர்கள் செய்த
தர்மங்கள் மட்டும்
சூட்சமமாக அழுது தீர்க்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
#வாழ்க்கை
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக