அந்த வாழ்ந்து கெட்ட வீட்டின்
அடையாளமாக
வௌவால்களின் எச்சங்களே
மக்களின் மத்தியில்
பெரிதாக பேசப்படும் போது
அங்கே அவர்கள் செய்த
தர்மங்கள் மட்டும்
சூட்சமமாக அழுது தீர்க்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
#வாழ்க்கை
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக