எவ்வளவு முயன்றும்
என்னால்
உன்னோடு உள்ள ஊடலை
ஒரு சில மணி நேரங்களுக்கு மேல்
நீட்டிக்க முடியவில்லை
அங்கே வாசலில் எவரோ
வந்து நின்று
அவரை கூப்பிடுங்கள் என்று
சொல்லும் போது ...
சில பல நாகரீகங்கள் கருதி...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக