எவ்வளவு முயன்றும்
என்னால்
உன்னோடு உள்ள ஊடலை
ஒரு சில மணி நேரங்களுக்கு மேல்
நீட்டிக்க முடியவில்லை
அங்கே வாசலில் எவரோ
வந்து நின்று
அவரை கூப்பிடுங்கள் என்று
சொல்லும் போது ...
சில பல நாகரீகங்கள் கருதி...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக