ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁

 


என் காதல் இசையோடு

கலந்து லயிக்கிறேன்...

அந்த மழைத் துளியின் 

சிறு குமிழில் ஏனோ

அந்த தெரு விளக்கின்

வெளிச்சத்திலும் உன் முகம்

தேடி தொலைகிறது

என் மனம்... 

என் அருகில் உள்ள மரத்தின் நிழல் மட்டும்

இரவின் சாயலை வெளிப்படுத்தி 

அந்த மழையில் கரைகிறது

நான் உன்னோடு கொண்ட 

அந்த காதலை போல...

#இரவுகவிதை.

நாள்:26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...