ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁

 


வாழ்வின் ஒவ்வொரு துளியும்

ஆனந்தம் எனும் அமிர்தத்தால்

நிரம்பி வழிகிறது!

நான் அதை பொருட்படுத்தாமல்

உப்பு தண்ணீரை இங்கே 

சுவைத்துக் கொண்டு

வாழ்வெனும் சாலையில்

சோகமாக பயணிப்பதை பார்த்து

அந்த காலம் கலகலவென்று

சிரித்து தொலைக்கிறது!

#இரவு கவிதை 🍁

நாள்: சித்திரை -1.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...