காலம் எனும் வீணை
எனை மீட்டிக் கொண்டே
இருக்கிறது!
நானோ அதன் ஸ்பரிசத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
இசையில் லயித்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்!
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/02/24.
செவ்வாய்க்கிழமை
நேரம் முன்னிரவு 9:38.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக