காலம் எனும் வீணை
எனை மீட்டிக் கொண்டே
இருக்கிறது!
நானோ அதன் ஸ்பரிசத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
இசையில் லயித்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்!
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/02/24.
செவ்வாய்க்கிழமை
நேரம் முன்னிரவு 9:38.
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக