போர் மேகங்கள் சூழும்
இடத்தில்
ஒரு சிறு செடி மட்டும்
எப்படியோ தனது இருப்பை
மிக நேர்த்தியாக வடிவமைத்து
தப்பித்து கொள்கிறது!
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 03/02/24.
சனிக்கிழமை.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக