போர் மேகங்கள் சூழும்
இடத்தில்
ஒரு சிறு செடி மட்டும்
எப்படியோ தனது இருப்பை
மிக நேர்த்தியாக வடிவமைத்து
தப்பித்து கொள்கிறது!
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 03/02/24.
சனிக்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக