போர் மேகங்கள் சூழும்
இடத்தில்
ஒரு சிறு செடி மட்டும்
எப்படியோ தனது இருப்பை
மிக நேர்த்தியாக வடிவமைத்து
தப்பித்து கொள்கிறது!
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 03/02/24.
சனிக்கிழமை.
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக