நான் எதையும் பெரிதாக
நினைக்காமல்
இந்த நொடிப்பொழுதில்
கரைகிறேன்...
வாழ்வெனும்
பெரும் சமுத்திரம்
என்னை கொஞ்சம்
ஆச்சரியமாக வேடிக்கை
பார்க்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 06/02/24.
செவ்வாய் கிழமை
#இளையவேணி கிருஷ்ணா
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக