ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


நான் எதையும் பெரிதாக

நினைக்காமல்

இந்த நொடிப்பொழுதில்

கரைகிறேன்...

வாழ்வெனும் 

பெரும் சமுத்திரம்

என்னை கொஞ்சம்

ஆச்சரியமாக வேடிக்கை 

பார்க்கிறது...

இரவு கவிதை 🍁

நாள் 06/02/24.

செவ்வாய் கிழமை

#இளையவேணி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...