நான் எதையும் பெரிதாக
நினைக்காமல்
இந்த நொடிப்பொழுதில்
கரைகிறேன்...
வாழ்வெனும்
பெரும் சமுத்திரம்
என்னை கொஞ்சம்
ஆச்சரியமாக வேடிக்கை
பார்க்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 06/02/24.
செவ்வாய் கிழமை
#இளையவேணி கிருஷ்ணா
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக