எதுவாக இருந்தாலும்
பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற
தைரியத்தை தவிர
வேறெதுவும் என்னிடம்
சொத்தாக இல்லை...
#இரவுசிந்தனை🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 11/02/24.
ஞாயிற்றுக்கிழமை.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக