பெறுவதும் தருவதும்
இங்கே எல்லை இல்லாமல்
தொடர்கிறது...
இந்த நிகழ்வின்
முடிவில்லா பயணத்தில்
ஏதோவொரு சலிப்பே
மிஞ்சுகிறது என்று
எண்ணும் போது
வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 12/02/24.
திங்கட்கிழமை.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக