நடப்பதெல்லாம் நாடகம்
என்பது தெளிவாக
தெரிந்த பிறகு
ஆழ்ந்த பேரமைதி
நமது உள்ளத்தை
ஆக்கிரமிக்கும்...
அது தான் நமது வாழ்வை
ஆகர்ஷண சக்தியாக்கும்...
#இளையவேணிகிருஷ்ணா.
இரவு சிந்தனை ✨
நாள் 18/02/24.
ஞாயிற்றுக்கிழமை.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக