நடப்பதெல்லாம் நாடகம்
என்பது தெளிவாக
தெரிந்த பிறகு
ஆழ்ந்த பேரமைதி
நமது உள்ளத்தை
ஆக்கிரமிக்கும்...
அது தான் நமது வாழ்வை
ஆகர்ஷண சக்தியாக்கும்...
#இளையவேணிகிருஷ்ணா.
இரவு சிந்தனை ✨
நாள் 18/02/24.
ஞாயிற்றுக்கிழமை.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக