நடப்பதெல்லாம் நாடகம்
என்பது தெளிவாக
தெரிந்த பிறகு
ஆழ்ந்த பேரமைதி
நமது உள்ளத்தை
ஆக்கிரமிக்கும்...
அது தான் நமது வாழ்வை
ஆகர்ஷண சக்தியாக்கும்...
#இளையவேணிகிருஷ்ணா.
இரவு சிந்தனை ✨
நாள் 18/02/24.
ஞாயிற்றுக்கிழமை.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக