ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 5 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


கனிகள் முடிந்ததும்

பறவைகள்

பறந்து விடும் போதும்

மரங்கள் அநாதையாக

உணர்வதில்லை!

காற்றின் தாலாட்டில்

அந்த இலைகள்

அசைவதில்

கண் மூடி ஆனந்தித்து

அனுபவிக்கிறது...

இரவு கவிதை 🍁

நாள் 05/02/24.

திங்கட்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...