கனிகள் முடிந்ததும்
பறவைகள்
பறந்து விடும் போதும்
மரங்கள் அநாதையாக
உணர்வதில்லை!
காற்றின் தாலாட்டில்
அந்த இலைகள்
அசைவதில்
கண் மூடி ஆனந்தித்து
அனுபவிக்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 05/02/24.
திங்கட்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக