கனிகள் முடிந்ததும்
பறவைகள்
பறந்து விடும் போதும்
மரங்கள் அநாதையாக
உணர்வதில்லை!
காற்றின் தாலாட்டில்
அந்த இலைகள்
அசைவதில்
கண் மூடி ஆனந்தித்து
அனுபவிக்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 05/02/24.
திங்கட்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக