எல்லைக்கு அப்பாற்பட்ட
அந்த ஆத்ம சிந்தனைக்கு
இங்கே எந்த ஆதரவும் இல்லை
ஆனாலும் அதில் மூழ்கி
பெரும் நிம்மதி அடைகிறேன்...
#இரவு சிந்தனை ✨
#இளைய வேணி கிருஷ்ணா .
நாள் 02/02/24
வெள்ளிக்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக