இலையுதிர்ந்த மரத்திற்கும்
இங்கே ஒரு ஆறுதல் உண்டு!
சில பறவைகள் தங்கி இளைப்பாறிய
அந்த தருணங்கள் தான் அவை!
#இரவுசிந்தனை.
05/09/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக