இலையுதிர்ந்த மரத்திற்கும்
இங்கே ஒரு ஆறுதல் உண்டு!
சில பறவைகள் தங்கி இளைப்பாறிய
அந்த தருணங்கள் தான் அவை!
#இரவுசிந்தனை.
05/09/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக