நம்மை யாரோ மோசமானவர்கள்
இயக்குகிறார்கள் என்றால்
நாம் அந்தளவுக்கு
பலவீனமானவர்கள் என்று
அர்த்தம்!
சுயத்தை நேசிக்கும் எவரும்
பலவீனமாக விரும்புவதில்லை!.
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவுசிந்தனை.
நேரம் 9:35.
செப்டம்பர் 18.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக