ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 2 செப்டம்பர், 2023

திகட்டாத தேனமுது தெய்வீக குரலோனின் நினைவஞ்சலி 🙏

 


வானொலி என்றால் நினைவுக்கு வருவது k.s.ராஜா..வானொலி நேயர்களுக்கு எப்போதும் தெவிட்டாத தேனமுது குரல் இப்போதும் நமது செவிகளில் ரீங்காரம் இடும் குரல்...அவரை பின்பற்றி வானொலி அறிவிப்பாளராக பலரும் கனவுகளோடு வலம் வருகிறார்கள்.. எப்போதும் உற்சாகம் இந்த குரலை கேட்கும் போது... வானொலி ஒலிபரப்பு சேவையில் மிக சிறந்த முத்தாய்ப்பாக ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த குரல்.. இன்று நம்மோடு இல்லை.. இன்று அவர் மண்ணை விட்டு மறைந்தார்.. ஆனால் அவர் குரலை எப்படி இந்த பூமியில் இருந்து விடுவிக்க முடியும்???.

நான் நேசிக்கும் அதிவேக உற்சாகமான குரலில் மெய் மறந்து இருக்கிறேன்..

இந்த நாளில் ஒரு வானொலி அறிவிப்பாளராக எனது பிறந்த தினத்தில் எனது ஆத்மார்த்தமான நினைவஞ்சலி அமர குரலோனுக்கு 🙏✨🎻🙏.

#நினைவஞ்சலி.

#வானொலிபிரியை.

#கேஎஸ்ராஜா.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...