எவரின் உருகுதலும்
வேண்டாம் என்று
சுதந்திரமாக பயணிக்கும் போது
வலுக்கட்டாயமாக வம்பிழுக்கிறது..
அந்த பறவையின் சிறகு
என் மேனியை மோதி...
#இளையவேணிகிருஷ்ணா.
செப்டம்பர் 17/2023.
நேரம் காலை 8:40.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக