உனக்கான காதலை
என் மனதில் ஆழமாக
புதைத்து விட்டு
அதை உன்னிடம்
நான் கொடுக்க
மறந்து விட்டேன் என்பதை
இதோ இங்கே
நம்மை சுற்றி இருப்பவர்கள்
பேசும் புரளி
காதில் சுற்றி சுற்றி வந்து
என்னை கொல்லுதடி... #இளையவேணிகிருஷ்ணா. ...
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
அருமை
பதிலளிநீக்குநன்றிகள் 🙏😊🎻
பதிலளிநீக்கு