உனக்கான காதலை
என் மனதில் ஆழமாக
புதைத்து விட்டு
அதை உன்னிடம்
நான் கொடுக்க
மறந்து விட்டேன் என்பதை
இதோ இங்கே
நம்மை சுற்றி இருப்பவர்கள்
பேசும் புரளி
காதில் சுற்றி சுற்றி வந்து
என்னை கொல்லுதடி... #இளையவேணிகிருஷ்ணா. ...
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
அருமை
பதிலளிநீக்குநன்றிகள் 🙏😊🎻
பதிலளிநீக்கு