வாழ்வில் வறட்சி
நேரும் போதெல்லாம்
ஒரு கோப்பை தேநீர்
என்னை மீண்டும்
புதுப்பித்து விடுகிறது..
நான் மீண்டும் உற்சாகமாக
ஓடி களிக்கிறேன்...
இந்த பிரபஞ்சவெளியில்
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக