ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 31 ஜூலை, 2022

அங்கே நடந்த நிகழ்வு...


 அங்கே என்ன நடக்கிறது

கொஞ்சமேனும்

அக்கறை இல்லாமல்

சலனமற்ற நிலையில்

நான் கடந்து செல்வதை பார்த்து

அங்கே சிலர் என்னை

விமர்சிக்கிறார்கள்..

அங்கே நடந்த நிகழ்வில் தான்

நான் சுக்குநூறாக

சென்ற பிறவியில் உடைந்து

இங்கே பிறவி எடுத்து

இருக்கிறேன் என்று

அவர்கள் அறிய

நியாயம் இல்லை தானே..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...