வாழ்வின் துயரங்கள்
உள்ளும் புறமும்
சுடுவதாக
அங்கே பலபேர்
கதறிக் கொண்டு இருக்க
இங்கே நானோ
அந்த தாக்கத்தை
உள்வாங்காமல்
அந்த துயரத்தின் முதுகிலேயே குழலூதி
ஊர்வலம் போகிறேன்
எந்தவித ஆர்ப்பாட்டமும்
இல்லாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக