வாழ்வின் துயரங்கள்
உள்ளும் புறமும்
சுடுவதாக
அங்கே பலபேர்
கதறிக் கொண்டு இருக்க
இங்கே நானோ
அந்த தாக்கத்தை
உள்வாங்காமல்
அந்த துயரத்தின் முதுகிலேயே குழலூதி
ஊர்வலம் போகிறேன்
எந்தவித ஆர்ப்பாட்டமும்
இல்லாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக