நிகழ்வுகளையும்
இந்த இருளுக்குள்
புதைத்து விட்டு
நான் நானாக உணரும்
இந்த தருணத்தில்
அங்கே எங்கோ ஆதரவற்று
அலைந்து திரிந்த
ஆனந்தம் எனை நோக்கி
வேகமாக வந்து
கட்டியணைத்துக் கொண்டது..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக