நிகழ்வுகளையும்
இந்த இருளுக்குள்
புதைத்து விட்டு
நான் நானாக உணரும்
இந்த தருணத்தில்
அங்கே எங்கோ ஆதரவற்று
அலைந்து திரிந்த
ஆனந்தம் எனை நோக்கி
வேகமாக வந்து
கட்டியணைத்துக் கொண்டது..
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக