நிகழ்வுகளையும்
இந்த இருளுக்குள்
புதைத்து விட்டு
நான் நானாக உணரும்
இந்த தருணத்தில்
அங்கே எங்கோ ஆதரவற்று
அலைந்து திரிந்த
ஆனந்தம் எனை நோக்கி
வேகமாக வந்து
கட்டியணைத்துக் கொண்டது..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக