ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 26 ஜூலை, 2022

ஆழ்ந்த அமைதியில் அடைக்கலம்

வாழ்வின் பேரமைதி

ஏதோவொன்று

எனக்கு 

உணர்த்திய நேரத்தில் 

நான் எந்தவித இடையூறும் 

இல்லாமல் 

அதை சத்தம் இல்லாமல் 

ரசித்து கிடக்கிறேன்...

இங்கே ஆர்ப்பாட்டம்

அடங்கிய பின் தான்

வாழ்வின் சூட்சமம் புரிகிறது

அந்த சலனமற்ற நிலையில்

நான் நானாக முழுவதும்

உணர்ந்து ஆழ்ந்த

அமைதியில் முழுமையாக

அடைக்கலமாகிறேன் ...

#இளையவேணிகிருஷ்ணா.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...