உனக்கான காதலை
என் மனதில் ஆழமாக
புதைத்து விட்டு
அதை உன்னிடம்
நான் கொடுக்க
மறந்து விட்டேன் என்பதை
இதோ இங்கே
நம்மை சுற்றி இருப்பவர்கள்
பேசும் புரளி
காதில் சுற்றி சுற்றி வந்து
என்னை கொல்லுதடி... #இளையவேணிகிருஷ்ணா. ...
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
அருமை
பதிலளிநீக்குநன்றிகள் 🙏😊🎻
பதிலளிநீக்கு