அங்கே எனது இறப்பை
எண்ணி ஏராளமானவர்கள்
கண்ணீர் விடுவதை பார்த்து
எனது ஆன்மா சிரிக்கிறது...
அவர்கள் விடும் கண்ணீரில்
எனது பேரானந்தம் எனும்
பெரும் தீ
அணைந்து விடுமா என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக