அங்கே எனது இறப்பை
எண்ணி ஏராளமானவர்கள்
கண்ணீர் விடுவதை பார்த்து
எனது ஆன்மா சிரிக்கிறது...
அவர்கள் விடும் கண்ணீரில்
எனது பேரானந்தம் எனும்
பெரும் தீ
அணைந்து விடுமா என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக