அங்கே எனது இறப்பை
எண்ணி ஏராளமானவர்கள்
கண்ணீர் விடுவதை பார்த்து
எனது ஆன்மா சிரிக்கிறது...
அவர்கள் விடும் கண்ணீரில்
எனது பேரானந்தம் எனும்
பெரும் தீ
அணைந்து விடுமா என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக