நான் உனக்கு
சொல்ல நினைத்த
ஆறுதல் நொடிகள்
இறந்துக் கொண்டே
வருகிறது..
நானோ இன்னும்
உனக்கு நம்பிக்கை மொழி
சொல்லிக் கொண்டே
இருக்கிறேன்..
இறந்துக் கொண்டே
இருக்கும் காலத்தை
கண்டுக்கொள்ளாமல்..
இன்னும் நம்பிக்கையோடு..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக