நான் உனக்கு
சொல்ல நினைத்த
ஆறுதல் நொடிகள்
இறந்துக் கொண்டே
வருகிறது..
நானோ இன்னும்
உனக்கு நம்பிக்கை மொழி
சொல்லிக் கொண்டே
இருக்கிறேன்..
இறந்துக் கொண்டே
இருக்கும் காலத்தை
கண்டுக்கொள்ளாமல்..
இன்னும் நம்பிக்கையோடு..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக