நான் உனக்கு
சொல்ல நினைத்த
ஆறுதல் நொடிகள்
இறந்துக் கொண்டே
வருகிறது..
நானோ இன்னும்
உனக்கு நம்பிக்கை மொழி
சொல்லிக் கொண்டே
இருக்கிறேன்..
இறந்துக் கொண்டே
இருக்கும் காலத்தை
கண்டுக்கொள்ளாமல்..
இன்னும் நம்பிக்கையோடு..
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக