நழுவி கின்ற நேரத்தில்
விடாப்பிடியாக என்னை
புதைத்துக் கொள்ள
விரும்புகிறேன்...
நேரமோ
என்னை
அணைக்கவும் முடியாமல்
தவிர்க்கவும் முடியாமல்
தடுமாறி செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக