நழுவி கின்ற நேரத்தில்
விடாப்பிடியாக என்னை
புதைத்துக் கொள்ள
விரும்புகிறேன்...
நேரமோ
என்னை
அணைக்கவும் முடியாமல்
தவிர்க்கவும் முடியாமல்
தடுமாறி செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக