பெறுவதும் தருவதும்
இங்கே எல்லை இல்லாமல்
தொடர்கிறது...
இந்த நிகழ்வின்
முடிவில்லா பயணத்தில்
ஏதோவொரு சலிப்பே
மிஞ்சுகிறது என்று
எண்ணும் போது
வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 12/02/24.
திங்கட்கிழமை.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக