பெறுவதும் தருவதும்
இங்கே எல்லை இல்லாமல்
தொடர்கிறது...
இந்த நிகழ்வின்
முடிவில்லா பயணத்தில்
ஏதோவொரு சலிப்பே
மிஞ்சுகிறது என்று
எண்ணும் போது
வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 12/02/24.
திங்கட்கிழமை.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக