பெறுவதும் தருவதும்
இங்கே எல்லை இல்லாமல்
தொடர்கிறது...
இந்த நிகழ்வின்
முடிவில்லா பயணத்தில்
ஏதோவொரு சலிப்பே
மிஞ்சுகிறது என்று
எண்ணும் போது
வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 12/02/24.
திங்கட்கிழமை.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக