வாழ்க்கை பற்றிய புரிதல்
இங்கே எல்லை இல்லாமல்
தொடர்கிறது...
இந்த நிகழ்வின்
முடிவில்லா பயணத்தில்
ஏதோவொரு சலிப்பே
மிஞ்சுகிறது என்று
எண்ணும் போது
வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 12/02/24.
திங்கட்கிழமை.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக