போர் மேகங்கள் சூழும்
இடத்தில்
ஒரு சிறு செடி மட்டும்
எப்படியோ தனது இருப்பை
மிக நேர்த்தியாக வடிவமைத்து
தப்பித்து கொள்கிறது!
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 03/02/24.
சனிக்கிழமை.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக