போர் மேகங்கள் சூழும்
இடத்தில்
ஒரு சிறு செடி மட்டும்
எப்படியோ தனது இருப்பை
மிக நேர்த்தியாக வடிவமைத்து
தப்பித்து கொள்கிறது!
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 03/02/24.
சனிக்கிழமை.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக