காலம் எனும் வீணை
எனை மீட்டிக் கொண்டே
இருக்கிறது!
நானோ அதன் ஸ்பரிசத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
இசையில் லயித்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்!
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/02/24.
செவ்வாய்க்கிழமை
நேரம் முன்னிரவு 9:38.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக