காலம் எனும் வீணை
எனை மீட்டிக் கொண்டே
இருக்கிறது!
நானோ அதன் ஸ்பரிசத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
இசையில் லயித்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்!
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/02/24.
செவ்வாய்க்கிழமை
நேரம் முன்னிரவு 9:38.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக