நான் எதையும் பெரிதாக
நினைக்காமல்
இந்த நொடிப்பொழுதில்
கரைகிறேன்...
வாழ்வெனும்
பெரும் சமுத்திரம்
என்னை கொஞ்சம்
ஆச்சரியமாக வேடிக்கை
பார்க்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 06/02/24.
செவ்வாய் கிழமை
#இளையவேணி கிருஷ்ணா
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக