நான் எதையும் பெரிதாக
நினைக்காமல்
இந்த நொடிப்பொழுதில்
கரைகிறேன்...
வாழ்வெனும்
பெரும் சமுத்திரம்
என்னை கொஞ்சம்
ஆச்சரியமாக வேடிக்கை
பார்க்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 06/02/24.
செவ்வாய் கிழமை
#இளையவேணி கிருஷ்ணா
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக