நான் எதையும் பெரிதாக
நினைக்காமல்
இந்த நொடிப்பொழுதில்
கரைகிறேன்...
வாழ்வெனும்
பெரும் சமுத்திரம்
என்னை கொஞ்சம்
ஆச்சரியமாக வேடிக்கை
பார்க்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 06/02/24.
செவ்வாய் கிழமை
#இளையவேணி கிருஷ்ணா
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக