ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


எல்லா சுக துக்கங்களையும்

இந்த இரவின் நிழலில்

இளைப்பாற வைத்து விட்டு

நான் கொஞ்சம் களைப்பாறுகிறேன்!

விடியலின் பயணத்தில்

நான் எழுப்பாமலேயே

என்னோடு பயணிக்க காத்திருக்கும்

அவைகளுக்கு விழிப்பு நிலை

எப்போதும் சாத்தியமே...

நான் தான் முதல் நாள் செய்த

அதீத பணிகளின் சோர்வில்

எழாமல் உறங்கி விடுவேன்...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/02/24.

ஞாயிற்றுக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...