நடப்பதெல்லாம் நாடகம்
என்பது தெளிவாக
தெரிந்த பிறகு
ஆழ்ந்த பேரமைதி
நமது உள்ளத்தை
ஆக்கிரமிக்கும்...
அது தான் நமது வாழ்வை
ஆகர்ஷண சக்தியாக்கும்...
#இளையவேணிகிருஷ்ணா.
இரவு சிந்தனை ✨
நாள் 18/02/24.
ஞாயிற்றுக்கிழமை.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக