நடப்பதெல்லாம் நாடகம்
என்பது தெளிவாக
தெரிந்த பிறகு
ஆழ்ந்த பேரமைதி
நமது உள்ளத்தை
ஆக்கிரமிக்கும்...
அது தான் நமது வாழ்வை
ஆகர்ஷண சக்தியாக்கும்...
#இளையவேணிகிருஷ்ணா.
இரவு சிந்தனை ✨
நாள் 18/02/24.
ஞாயிற்றுக்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக