ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 5 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


கனிகள் முடிந்ததும்

பறவைகள்

பறந்து விடும் போதும்

மரங்கள் அநாதையாக

உணர்வதில்லை!

காற்றின் தாலாட்டில்

அந்த இலைகள்

அசைவதில்

கண் மூடி ஆனந்தித்து

அனுபவிக்கிறது...

இரவு கவிதை 🍁

நாள் 05/02/24.

திங்கட்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...