ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 5 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


கனிகள் முடிந்ததும்

பறவைகள்

பறந்து விடும் போதும்

மரங்கள் அநாதையாக

உணர்வதில்லை!

காற்றின் தாலாட்டில்

அந்த இலைகள்

அசைவதில்

கண் மூடி ஆனந்தித்து

அனுபவிக்கிறது...

இரவு கவிதை 🍁

நாள் 05/02/24.

திங்கட்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...