கனிகள் முடிந்ததும்
பறவைகள்
பறந்து விடும் போதும்
மரங்கள் அநாதையாக
உணர்வதில்லை!
காற்றின் தாலாட்டில்
அந்த இலைகள்
அசைவதில்
கண் மூடி ஆனந்தித்து
அனுபவிக்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 05/02/24.
திங்கட்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக