கனிகள் முடிந்ததும்
பறவைகள்
பறந்து விடும் போதும்
மரங்கள் அநாதையாக
உணர்வதில்லை!
காற்றின் தாலாட்டில்
அந்த இலைகள்
அசைவதில்
கண் மூடி ஆனந்தித்து
அனுபவிக்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 05/02/24.
திங்கட்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக