அதோ அங்கே
என் சாயலில்
ஒருவர்
என்னை கடந்து
வேகமாக போகிறார்
அவரை நான் என்று
நினைத்து தொடர்ந்து
விடாதீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக