அதோ அங்கே
என் சாயலில்
ஒருவர்
என்னை கடந்து
வேகமாக போகிறார்
அவரை நான் என்று
நினைத்து தொடர்ந்து
விடாதீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக