அதோ அங்கே
என் சாயலில்
ஒருவர்
என்னை கடந்து
வேகமாக போகிறார்
அவரை நான் என்று
நினைத்து தொடர்ந்து
விடாதீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக