பல ஸ்ருதி இல்லாமல்
இங்கே எதுவும் நடப்பதில்லை..
அந்த பலஸ்ருதி இல்லாத
வாழ்வியல் பயணம் என்பது
தெளிந்த நீரோடை போல
ஆனந்தமான
பயணமாக இருக்கும்...
#காலைசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக