பல ஸ்ருதி இல்லாமல்
இங்கே எதுவும் நடப்பதில்லை..
அந்த பலஸ்ருதி இல்லாத
வாழ்வியல் பயணம் என்பது
தெளிந்த நீரோடை போல
ஆனந்தமான
பயணமாக இருக்கும்...
#காலைசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக