பல ஸ்ருதி இல்லாமல்
இங்கே எதுவும் நடப்பதில்லை..
அந்த பலஸ்ருதி இல்லாத
வாழ்வியல் பயணம் என்பது
தெளிந்த நீரோடை போல
ஆனந்தமான
பயணமாக இருக்கும்...
#காலைசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக