பல ஸ்ருதி இல்லாமல்
இங்கே எதுவும் நடப்பதில்லை..
அந்த பலஸ்ருதி இல்லாத
வாழ்வியல் பயணம் என்பது
தெளிந்த நீரோடை போல
ஆனந்தமான
பயணமாக இருக்கும்...
#காலைசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக