வேடிக்கை இங்கே
பல வழிகளில் பயணிக்கிறது...
நான் என்னை உணர்கிறேன்
அங்கே எவரும்
கண்டுக் கொள்ளாமல் பயணிக்கும்
ஒரு நுட்பமான வேடிக்கையில்...
#வேடிக்கை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக