வேடிக்கை இங்கே
பல வழிகளில் பயணிக்கிறது...
நான் என்னை உணர்கிறேன்
அங்கே எவரும்
கண்டுக் கொள்ளாமல் பயணிக்கும்
ஒரு நுட்பமான வேடிக்கையில்...
#வேடிக்கை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக