வேடிக்கை இங்கே
பல வழிகளில் பயணிக்கிறது...
நான் என்னை உணர்கிறேன்
அங்கே எவரும்
கண்டுக் கொள்ளாமல் பயணிக்கும்
ஒரு நுட்பமான வேடிக்கையில்...
#வேடிக்கை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக