இந்த பிரபஞ்சம் ஏன்
இயங்கிக் கொண்டே
இருக்கிறது?
ஒரு துளி சலனம் இல்லாமல்
இயங்கும்
அதன் இயக்கத்தை எண்ணி
நான் வியக்கிறேன்!
என் இயக்கத்தின் சலனத்தை
நிறுத்த
என்ன வழி என்று
ஆழ்ந்த சிந்தனை கொள்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக