இந்த பிரபஞ்சம் ஏன்
இயங்கிக் கொண்டே
இருக்கிறது?
ஒரு துளி சலனம் இல்லாமல்
இயங்கும்
அதன் இயக்கத்தை எண்ணி
நான் வியக்கிறேன்!
என் இயக்கத்தின் சலனத்தை
நிறுத்த
என்ன வழி என்று
ஆழ்ந்த சிந்தனை கொள்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக