இந்த பிரபஞ்சம் ஏன்
இயங்கிக் கொண்டே
இருக்கிறது?
ஒரு துளி சலனம் இல்லாமல்
இயங்கும்
அதன் இயக்கத்தை எண்ணி
நான் வியக்கிறேன்!
என் இயக்கத்தின் சலனத்தை
நிறுத்த
என்ன வழி என்று
ஆழ்ந்த சிந்தனை கொள்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக