விடை பெறும்
பொழுதுக்கு இரண்டும்
ஒன்று தான்
இங்கே நிகழ்வுகள்
சத்தம் இல்லாமல்
பயணிப்பதும்...
மனிதர்களின் சலசலப்பான
பயணமும்....
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக