விடை பெறும்
பொழுதுக்கு இரண்டும்
ஒன்று தான்
இங்கே நிகழ்வுகள்
சத்தம் இல்லாமல்
பயணிப்பதும்...
மனிதர்களின் சலசலப்பான
பயணமும்....
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக