பகலில் மேனியில்
படர்ந்து பேரன்பு காட்டும் வெயிலை
வெறுக்க இயலவில்லை...
மாறாக வியர்வையின் மீது
கோபம் கொந்தளித்து வருகிறது...
#வெயில்
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக