பகலில் மேனியில்
படர்ந்து பேரன்பு காட்டும் வெயிலை
வெறுக்க இயலவில்லை...
மாறாக வியர்வையின் மீது
கோபம் கொந்தளித்து வருகிறது...
#வெயில்
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக